follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

எரிவாயு கசிவினால் பன்னலையில் 3,000 கோழிகள் பலி!

பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுபகிறது.

பிரியந்த குமாரவின் பதவிக்கு மற்றுமொரு இலங்கையர்!

பாகிஸ்தான் கியல்கொட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பமானது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானிப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது விசேட மத்திய குழுக் கூட்டத்தை கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்வது தொடர்பிலான கட்டுப்பாடு!

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்திருக்கின்றது. வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களை ஓர் இலங்கைப் பிரஜை பதிவுத் திருமணம் செய்வது தொடர்பாகவே இந்த புதிய நடைமுறை...

லங்கா சதொசவின் நட்டம் குறைந்துள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

லங்கா சதொசவின் நட்டம் குறைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டு 1.9 பில்லியனாக இருந்த நட்டத்தை இவ் ஆண்டின் இறுதிக்குள் 800 மில்லியனாக குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக...

உண்மையைப் பேசியதால் பதவி பறிபோனதா? விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் புலம்பல் (VIDEO)

தனது நேரத்தையும், உழைப்பையும், அறிவையும் அர்ப்பணித்த பின்னரும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஏமாற்றம் அளிப்பதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் உதித் கே ஜயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும், 'தான் பதவி நீக்கம்...

ஆயுர்வேத வைத்தியர்கள் போராட்டத்தில் !

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று  சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த...

எரிவாயு சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை?

நுகர்வோர் கைவசமிருக்கும் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அவற்றுக்கான பணத்தை மீள செலுத்துவது குறித்து நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு...

Latest news

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்...

Must read

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும்...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக்...