follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

சிங்கப்பூரிடம் இருந்து கடனுதவியாக பெறப்படும் கச்சா எண்ணெய்!

கடனுதவி அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெயை வழங்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 180 நாட்களுக்குள் கடன் தீர்வு ஒப்பந்தத்தில் கச்சா...

இதுவரையான காலப்பகுதியில் 18,650 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 18,650 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான எண்ணிக்கையில் 5,473 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் காலமானார்!

2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு  நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்த,முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார். இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர்...

வெடிக்கக்கூடிய நான்கு லட்ச சமையல் எரிவாயு கொள்கலன்கள் வீடுகளில் இருப்பதாக எச்சரிக்கை!

மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க...

ஜனாதிபதியின் பையில் டொலர்கள் இல்லை : காணி அமைச்சர்

இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய காணி அமைச்சர் எஸ்.M சந்திரசேன, பொதுமக்களும் அரசாங்கமும் தற்போதைய பொருளாதார நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், ஏனெனில் அதற்கு மாற்று  வழி இல்லை என தெரிவித்தார். மேலும் நாட்டில்...

நுவரெலியாவில் பனிப்பொழிவு

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும்...

மனைவியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாகவும், அவரது உடலில் 5இற்கும் மேற்பட்ட...

பாலியல் குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்

Latest news

தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில்...

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குடிமக்களுக்காக பாடுபடும்...

தேசியப் பட்டியல் இல்லாமல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று...

Must read

தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர்...

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச...