follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

பலாவின் விலை 200 ரூபாவாக உயர்வு

ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பொலஸின்  மொத்த விற்பனை விலை தற்போது 100 ரூபாவாகவும் பலா கிலோ ஒன்றின்...

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி

சுகாதார வழிகாட்டுதலின்படி வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாருக்கு  பொலிஸ் மா அதிபா்  சி.டீ.விக்ரமரத்ன பணித்துள்ளாா். திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல்...

சீன ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து

சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவிற்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹோங் இந்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம்...

மூன்று தூதரகங்களுக்கு தற்காலிக பூட்டு

எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை...

உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை

சக்குராய் (Sakurai) தனியார் நிறுவனத்தின் அனைத்து விதமான விமான சேவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது என  இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க  தெரிவித்துள்ளார். சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான...

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் அறிவிப்பு

எரிபொருள் போக்குவரத்து ரயில் சேவையில் இருந்து விலகிவுள்ளதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை சீமேந்து மற்றும் கோதுமை மாவு போக்குவத்தில் இருந்தும் தாம் விலக தீர்மானித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

வங்கிகளின் வருடாந்த உரிமைக்கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி 2022ஆம் அண்டுக்கான உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் வருடாந்த உரிம கட்டணத்தை அதிகரித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.  

காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும் – ஓய்வுபெற்ற பதிவாளர் கோரிக்கை

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹ்மட் சுபைர் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின்...

Latest news

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும்...

Must read

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன்,...