follow the truth

follow the truth

March, 15, 2025

உலகம்

6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது சீனா

மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரபூர்வ சீன செய்தி...

பெண் இராணுவத்தினரின் ‘கன்னித்தன்மை சோதனைகளை’ இந்தோனேசியா இரத்து செய்தது

இராணுவத் தலைமை அதிகாரி ஆண்டிகா பெர்கசா குறிப்பிடும் போது பல தசாப்தங்களாக இருந்த சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்

போர்க்குற்ற விசாரணைக்காக அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக சூடான் அறிவிப்பு

நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) டார்பூர் மோதலில் தேடப்படும் இரண்டு அதிகாரிகளுடன் சூடான் ஒப்படைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 77 வயதான அல்-பஷீர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடான்...

மோசமான செயல்திறன் : தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த மடகஸ்கர் ஜனாதிபதி

மடகஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தனது அமைச்சர்களின் மோசமான செயல்திறன் காரணமாக அனைவரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ இராஜினாமா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய 11 பெண்களுக்கு க்யூமோ பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையிலும் இந்த குற்றச்சாட்டு...

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டார்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் பிரதமர் ஹ_சைன் அர்னஸின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டார் என்று சிரிய ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...

Latest news

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...