காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தலிபான்கள் தயாராக உள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன
காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள்...
மொடர்னா கொவிட் தடுப்பூசி மருந்துகளைப் பெற்ற பிறகு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதா ஜப்பானின் சுகாதார...
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி...
காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும்...
ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா இன்க் கொவிட் -19 தடுப்பூசிகளின் ஒரு தொகுதியில் காணப்படும் ஒரு அசுத்தம் ஒரு உலோகத் துகள் என்று நம்பப்படுகிறது என்று ஜப்பான் மக்கள் ஒளிபரப்பாளர் சுகாதார அமைச்சின் வட்டாரங்களை...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள
ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில்
நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி...
2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம்...