பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது அலுவலகத்தில் பணியாற்றிய 11 பெண்களுக்கு க்யூமோ பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையிலும் இந்த குற்றச்சாட்டு...
சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் பிரதமர் ஹ_சைன் அர்னஸின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டார் என்று சிரிய ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக...
தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது.
17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய...
சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்...
செக் குடியரசில் ரயிலுடன் ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...
ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச...