follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

சோமாலிய ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 8 பேர் பலி

சோமாலிய தலைநகரின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற மகிழுந்து தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது...

இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு...

அமெரிக்காவில் ‘பூஸ்டர்’ டோஸை வழங்க அனுமதி

கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில்...

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது. இந்த...

அவுஸ்திரேலியாவில் பாரிய நிலநடுக்கம்

அவுஸ்தி​ரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான...

மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...

தேனிகள் கொட்டியதில் 63 பென்குயின்கள் உயிரிழப்பு

தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு தென் ஆபிரிக்க தலைநகர் கேப் டௌன் அருகே, பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் உயிரிழந்துள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள...

ரஷ்ய பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன்...

Latest news

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள...

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....

Must read

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம்...