2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வைத்தியர்களான சையுகுரோ மனாபே, க்ளவுஸ் ஹசெல்மேன், ஜியோர்ஜியோ பெரிஸிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக இம் மூவருக்கும்...
சர்வதேச ரீதியில் நேற்றிரவு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஸக்கர்பர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம்...
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு அனுமதி இல்லை என அந் நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும் உயர் படிப்பு மாணவர்கள் மற்றும்...
கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து உலகில் இதுவரை அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரம் பதிவாகியுள்ளது.
அங்கு இதுவரை 246 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து...
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருட மருத்துவத்திற்கான...
ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) இன்று பதவி ஏற்றுள்ளார்.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று...
முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடனை சேர்ந்த லோர்ஸ் வில்க்ஸ் விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸ் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய...
பிரிட்டனில் பெட்ரோல் நிலையங்களுக்குப் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விநியோகம் செய்யும் கனரக வாகன சாரதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவுக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட...
தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...