follow the truth

follow the truth

September, 19, 2024

உலகம்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (85 வயது) காலமானார். கடந்த 1936ஆம் ஆண்டில் அந்த நாட்டில் உள்ள ஜோகானஸ்பேர்க் நகரில் பிறந்தவர். 1989 முதல் 1994 வரையில் தென்னாப்பிரிக்காவின்...

வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் 116 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி...

ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடா தோ்வு

ஜப்பான் பாராளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை...

உலகில் முதல்முறையாக ‘காலநிலை மாற்றத்தால்’ பாதிக்கப்பட்ட நோயாளி

கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த பெண்மணியின் உடல்நிலை கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது...

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா யூசுஃப்சாய் மற்றும் ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது. இது தனது வாழ்வின்...

கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு...

லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்

லிபிய வெளிவிவகார அமைச்சர் நஜ்லா மங்கூஸ் (Najla Mangoush) பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வெளிவிவகார கொள்கைகளை மீறியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி செயலணியினால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், விசாரணைகள்...

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

ஈராக் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமின் வீட்டின் மீது இன்றையதினம் ட்ரோன் மூலமான தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த தாக்குதலின் மூலம் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பிரதமர் ...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...