புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின்...
தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனால் 10 - 20 ஆண்டுகளுக்கு...
டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது...
சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் தனிக்கட்சி அரசாங்கத்தின்...
ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் தற்போதைய நிதியமைச்சருமான மக்டலேனா ஆண்டர்சன் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் தனது பணிகளை முறையாகப் பொறுப்பேற்று வெள்ளிக்கிழமை தனது அரசாங்கத்தை முன்வைப்பார்.
டார்ட் (DART) எனப்படும்,சிறுகோளை(Asteroid) தாக்கி அழிக்கும் விண்கலத்தை SpaceX Falcon 9ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time)கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின்...
இந்தோனேசியாவில் வேட்டையாடுபவர்களின் வலையில் சிக்கிய, யானைக்குட்டி ஒன்று தும்பிக்கையை இழந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இது யானைக்குட்டி அச்சே ஜயா நகரில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைடுத்து அது, சிகிச்சைக்காக ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும்...
பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய காரணத்திற்காகவும் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் தன் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...