follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

மோடியை சந்திக்கும் பசில்

முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்து...

சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவிய ஒமிக்ரான்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். வட ஆபிரிக்க நாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கே ஒமிக்ரான் தொற்று இருப்பதாக இன்று சவூதி அரேபியாவில் உள்ள அரச ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல்...

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் எச்சரிக்கை

தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். அத்துடன் தாய்வான் மீது ஆயுதம் ஏந்திய...

அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் டெட்ராய்டில் இருந்து வடக்கே சுமார் 30 மைல்கள் (48 கிலோமீட்டர்) தொலைவில் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப்பில் உள்ள "ஆக்ஸ்போர்டு உயர்நிலை பாடசாலையில்" இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர்...

இன்று உலக எய்ட்ஸ் தினம்

இன்று உலக எய்ட்ஸ் தினமாகும். 'சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்' என்பதே இவ்வாண்டின் கருப்பொருளாகும். உலகின் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் 1981 ஆம் ஆண்டில் அடையாளம்...

பார்படாஸ் தன் புதிய குடியரசை உருவாக்கியது.

கரிபியன் தீவான பார்படாஸ் 396 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் ஜனாதிபதியுடன் இன்று ஒரு புதிய குடியரசை உருவாக்கியுள்ளது. இதுவரை பிரித்தானியாவின் இராஜ்ஜியத்தின் கீழ் இருந்து வந்த பார்படாஸ் அரச தலைவர் பதவியில் இருந்து...

ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 வயதுடைய குறித்த நபருக்கு...

Latest news

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...