follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில்...

உணவுப் பஞ்சம் : ஒரு லட்சம் குழந்தைகளை கொலை செய்ய முடிவு

ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஒருவேளை உணவுக்கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்துக்காக தங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, பல...

ஸ்கொட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்ய வலியுறுத்தல்!

ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓமிக்ரானால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது....

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்பு

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக செல்வந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ்...

தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுடன் உடன்படிக்கை!

ஆய்வுப் பணிகளுக்காக இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று  கைச்சாத்திடப்படவுள்ளது. சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட உள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கைக்கு அமைய இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப்...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் சமத்துவம் - சமத்துவமின்மைகளைக் குறைத்தல், மனித உரிமைகளை முன்னேற்றுதல் என்பதாகும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச...

மெக்ஸிகோ விபத்து : 49 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பயணித்த ட்ரக் வாகனமொன்று தெற்கு மெக்சிகோவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வியாழனன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும்,...

57 நாடுகளுக்கு ஊடுருவிய ஒமிக்ரோன்!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன்  57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்தது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்...

Latest news

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...