அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான...
கொரோனாவின் ஒமிக்ரோன் தொற்று பரவல் ஆரம்பித்த பின்னரும் “நீங்கள் தொடர்ந்தும் துணியிலான முகக்கவசங்களை அணிபராக இருந்தால்” மூன்று முகக்கவசங்களை அணியவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளரான லீனா வென் (Leana Wen) கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டேஸ்ட்-தி-டிவி (Taste-the-TV) என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன்...
உலகில் முதல் முறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி $149,729 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1992ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த முதல் குறுஞ்செய்தியில் ‘Merry Christmas' என்ற குறுந்தகவலே இவ்வாறு...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு கோழிக் குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருதற்கு தயாரான நிலையில் இருந்த டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தென் சீனாவின் கான்சு நகரிலேயே இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு இது குறைந்தது...
தியனன்மென் சதுக்கப் படுகொலையைக் குறிக்கும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிலை அகற்றப்பட்டுள்ளது.
1989 இல் சீன அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை,...
நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...