மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
70க்கும் அதிகமானவர்களுடன் சான் அகஸ்டின் நகரிலிருந்து தலைநகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே...
அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும்...
பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சமூக ஊடக தளமான யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சுமார் 80 வீடு கொண்ட இந்த...
அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க ஹாங்காங் அரசாங்கம் தயாராகி வருகிறது.
தேவையான சட்டம் இயற்றப்படும் என்று ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங்-மௌ கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியப் பிரதமர் இரண்டு நாட்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை...
ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும்...
இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி...
USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது.
இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய...
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற...
அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு...