தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை...
குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய...
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால்...
இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள தனது தோட்டத்தில் குதிரையால் தாக்கப்பட்டதில் சிறிய காயங்களுக்கு உள்ளான இளவரசி ஆனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
73 வயதான இளவரசி அன்னே குதிரை உதைத்ததாலோ...
நாம் நிறைய சுற்றுலாவிற்கு செல்லும் போது இந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். காட்டிற்குள் சவாரி செய்யும் போது சுற்றிலும் சிங்கங்கள் இருக்கும், ஆனால் அது சவாரி வாகனங்களை தாக்குவதில்லை....
தக்காளி சாறு அதன் சுவைக்காக மட்டுமின்றி அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் மிகவும் பிரபலமானதாக உள்ளது. தினமும் ஒரு கிளாஸ் ப்ரெஷ் தக்காளி சாற்றை குடிப்பது, நம் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள்...
ஸ்கோலியோசிஸ் (scoliosis) என்பது 'S' எழுத்தின் வடிவத்தில் முதுகெலும்பு சிதைவதற்கு வழிவகுக்கும் நிலை.
இந்த சிதைவின் தீவிரம் வயது மற்றும் குழந்தையின் வளர்ச்சியுடன் அதிகரிக்கும்.
இவற்றில், மிக அதிக அளவு வளைவு கொண்ட குறைபாடுகள் மார்பு...
ஃபோர்ப்ஸ் இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்தியாவின் பணக்கார நடிகராக மாறியுள்ளார்.
ஷாருக் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறார், அவருடைய மொத்த சொத்து மதிப்பு 6,300...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...