உலகளாவிய சாக்லேட் தொழில் தற்போது மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ளது.
சாக்லேட்டின் தேவை அதிகரித்துள்ள போதிலும், சப்ளையர்கள் தொடர்ந்து கொக்கோவை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம்.
உலகின் 90 சதவீத கோகோ பீன்ஸ் 2 ஹெக்டேருக்கும்...
இந்நாட்களில் அதிக கோடையாக இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு,...
உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை...
கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக...
தேநீர் மற்றும் காபி இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்கள் ஆகும். அவை இரண்டும் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் டீ, காபி என்று...
நாம் ஒவ்வொருவருமே அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. இப்படி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்...
பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றுவதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக நோபல் பரிசு பெற்ற Crispr எனும் மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுட்பம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் டிஎன்ஏவை...
உயர் கொழுப்பு என்பது ஆரோக்கியத்திற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
குறிப்பாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
உயர் கொழுப்பை குறைக்க முதலில் உணவுகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக...
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத்...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...
அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...