follow the truth

follow the truth

April, 21, 2025

லைஃப்ஸ்டைல்

உயிர் ஆபத்தை குறைக்கும் காபி

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கப் காபி குடிப்பதன் மூலம் உயிருக்கு ஆபத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவப் கல்லூரி நடத்திய ஆய்வில்...

மனைவி பிறந்தநாளில் ரூ.60 லட்சம் செலவு செய்த கணவர்

துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால். இவரது மனைவி சவுதி அல் நடக். 26 வயதான சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில் அவரது கணவர் ஜமால் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார்....

இரவு உணவை 6 மணிக்குள் முடித்தால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய அவசரமான உலகில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலை உள்ளது. வீட்டு வேலை, பணி சுமை போன்ற காரணங்களால் நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் பலர் ஆரோக்கிய சீர்கேடுக்கு உள்ளாகி...

சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப்

பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சூப் சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும்...

உணவுகள் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. மற்றவை நமக்கு விஷமாக மாறுகின்றன. எனவே, நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதை எப்போதுமே மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் இந்த...

தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றிய சிகை அலங்கார நிபுணர்

ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது. தலைமுடியை வித்தியாசமாக கத்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள்...

பானி பூரியை தடை செய்ய திட்டம்?

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா - தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள இந்திய உணவு...

உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி...

Latest news

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...

Must read

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...