பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான கிறிஸ் கிறிஸ்டோபர்சன் (Kris Kristofferson) கடந்த 28ஆம் திகதி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஹவாயில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக...
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன்...
Miss International - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி நேற்றிரவு (16) இலங்கை வந்தடைந்தார்.
இந்தப் போட்டி இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது.
கடந்த 9ஆம் திகதி முதல்...
பியோன்சே உடன் நடித்து தடம் புரளும் வீராங்கனையாக பலரினரும் மனதில் நின்ற Michaela DePrince காலமானார்.
இறக்கும் போது அவளுக்கு 29 வயது.
அவரது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மரணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம்...
820 கோடி கொண்ட மக்கள் தொகையில் 4.3 சதவீதம் பேரே பூரண நலமுடன் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைய உலகில் மக்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வைத்தியர்களை நாடிய வண்ணம் உள்ளனர்....
அண்மையில் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹயா பின்ட் அல் ஹுசைன் இளவரசி, தனது கணவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வந்த...
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தியது.
இது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள்...
இன்றைய வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்தல்தான். மாறிவரும் காலநிலை மற்றும் வேகமான வாழ்க்கை முறையால், முடி பராமரிப்பு சில நேரங்களில் செய்யமுடியாத ஒன்றாகி விடுகிறது.
முடி உதிர்தலுக்காக 'செம்பருத்தி மற்றும்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...