வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும்...
கூகுள் தேடுதலிலை (Google Search) பயன்படுத்தி ‘SEX’ என்ற வார்த்தையை அதிக முறை தேடும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அண்மையில் டெய்லி சிலோன் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இணைப்புச் செய்தி
கடந்த 12 மாதங்களில்,...
பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்fடர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக...
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி,...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இவ்வாறான சம்பவங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் பல்கலைக்கழக...
மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின்...
மோசடி செய்பவர்கள் மற்றும் திருடர்கள் இல்லாத ஒரே குழு தாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கிறார்.
இலங்கையை சூழவுள்ள மதில்களை உடைத்து உலக உற்பத்தி...
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் நிலக்கரி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த...
அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு...
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா...
சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண...