follow the truth

follow the truth

September, 21, 2024

TOP3

“விரைவில் தேர்தல் நடக்காது”

எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலையும் நடத்த அரசாங்கம் தயாராக இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்...

‘மின் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம்’

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம்...

இலங்கைக்கு நிபந்தனை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

கடன் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய கடன்...

வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு 20 கோடி ரூபா செலவு

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும்...

“நாட்டின் அழிவுக்கு காரணம் Sex தான்..” – சிந்தன தர்மதாச

கூகுள் தேடுதலிலை (Google Search) பயன்படுத்தி ‘SEX’ என்ற வார்த்தையை அதிக முறை தேடும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அண்மையில் டெய்லி சிலோன் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இணைப்புச் செய்தி  கடந்த 12 மாதங்களில்,...

கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்fடர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக...

வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்தியமைத்து வர்த்தமானி அறிவித்தல்

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி,...

‘மாணவர்களை பழிவாங்காதீர்கள், பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இவ்வாறான சம்பவங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் பல்கலைக்கழக...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...