2023/2024 ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திகதிக்கு முன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவிப்பு...
அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான...
பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில்...
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி...
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பாராளுமன்றத்தில் உள்ள...
Clean Sri Lanka நிதியத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
2023ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கென பெறப்பட்ட வேட்புமனுக்களை மீள கோரும் வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கென சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இது...
ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சில துணைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்துள்ளார்.
இந்த நாட்டின் முக்கிய பயிர்களான அரிசி அல்லது தினையிலிருந்து அதிக...