கசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கசினோ ஒழுங்குமுறை அமைப்பு...
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தல் கோரி...
புகையிரத சேவையை ஒருபோதும் தனியார் மயமாக்காது, புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி இலாபகரமான நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...