follow the truth

follow the truth

March, 31, 2025

TOP2

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை தொடர்பிலான புதிய உத்தரவு

போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மட்டுமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு...

2023 முதல் காலாண்டில் IMF ஒப்புதலை எதிர்பார்த்திருக்கிறோம்

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிகள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்து நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்த முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max...

உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் ஆரூடம்

உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு டிசம்பர் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்திருந்த போதும் அதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

Swarnamahal Financial இன் உரிமம் இரத்து

"Swarnamahal Financial Services PLC" இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், "சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி"...

“மின்கட்டணத்தினை செலுத்த வேண்டாம்” – ரஞ்சன்

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என சிலோன் பவர் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி...

எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்காக நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்னேற்றம்...

புதிய மின் இணைப்பிற்காக 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில்

வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய...

Latest news

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகிய இணைந்து...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்றாளர்கள்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. மேலதிக...

Must read

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார...