follow the truth

follow the truth

March, 19, 2025

TOP2

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிர்வாகம் (Ground handling) இணைந்து எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்குவதா அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என துறைமுகங்கள்...

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது 2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே...

நாட்டினை வங்குரோத்து செய்யும் ஏற்றுமதி – இறக்குமதி

வெளிநாட்டுக்கு உள்ளூர் டொலர்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்களினால் அதிக விலைப்பட்டியல் மற்றும் விலைப்பட்டியலின் கீழ் விலைப்பட்டியல் என்ற இறக்குமதி-ஏற்றுமதி விளையாட்டின் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி...

கசினோவுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

கசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். கசினோ ஒழுங்குமுறை அமைப்பு...

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தல் கோரி...

புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை

புகையிரத சேவையை ஒருபோதும் தனியார் மயமாக்காது, புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி இலாபகரமான நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...

Latest news

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...