follow the truth

follow the truth

March, 15, 2025

TOP2

நாட்டை பின்னோக்கி இழுக்கும் முயற்சியில் தொழிற்சங்கங்கள்

அரசாங்கம் நாட்டை மீட்க முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே...

எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்க 15 கோடி ரூபாய்

ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களது மனைவிகளுக்கு (விதவைகள்) ஓய்வூதியம் வழங்கப்படும் என...

“அரசியல்வாதிகளுக்கு பயப்படும் காலம் முடிந்துவிட்டது”

நாட்டின் பிரதான அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டு மக்கள் பயந்த ஒரு காலம் இருந்ததாகவும், அச்சத்தின் காலம் தற்போது முடிந்துவிட்டதாகவும் முன்னாள் பிரதமரும், சமகி வனிதா பலவேக அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற வேண்டும் – வஜிர அபேவர்தன

மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த...

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு சட்டத்தரணி ஊடாக...

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணை இரத்து

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணையை பாகிஸ்தான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல்...

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

புதிய பொலிஸ் மா அதிபர் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான நியமன முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

Latest news

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா வினால் சுகாதார...

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும்...

மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம்...

Must read

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000...

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24...