follow the truth

follow the truth

March, 16, 2025

TOP2

சிறப்புரிமை தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று மேலதிக வாக்குகளால்...

ஆசிரியர் இடமாற்றம் ஏப்ரல் 17 முதல் அமுலுக்கு

தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட...

சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி இரத்து

சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113...

“பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை”

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்...

இலங்கைக்கான IMF கடனுதவியை அமெரிக்கா வரவேற்கிறது

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அங்கீகாரத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. "ஒரு சிறந்த செய்தி & பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஒரு முக்கியமான படி" என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது...

பணம் வழங்க தாமதமானால் கடன் வாங்கிய காகிதம் திரும்ப கையளிக்கப்படும்

தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய அச்சிடும் பணிகளுக்காகவும் கடனாகப் பெறப்பட்ட காகிதம் மற்றும் உபகரணங்களுக்கான பணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் காகிதம் மற்றும் உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அரச அச்சக அலுவலகத்தின்...

கடன் மறுசீரமைப்பு ஒரு கடினமான பணி, ஜனாதிபதிக்கு பாராட்டுக்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு அரசியல் வேறுபாடுகள் இன்றி பாராட்டப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

Latest news

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கரந்தகொல்ல - 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண...

Must read

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு...