follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

ரேடார் அமைப்புக்கு இலங்கையின் தேவேந்திர முனையை கோரும் சீனா 

இலங்கையின் தேவேந்திர முனை பகுதியில் ரேடார் அமைப்பை அமைப்பதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்க சீனா தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு முன்மொழியப்பட்டால்,...

இன்று உயிர்த்த ஞாயிறு திருநாள்

இன்று (09) கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு திருநாள். பாவத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து 3 நாட்களுக்குப் பிறகு கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள்...

இரண்டாவது தொகுதி முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி முட்டைகள் இன்று (08) பேக்கரிகளுக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த முட்டைகளின் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கால்நடை உற்பத்தி...

மேலும் 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த...

பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும்

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், சீமெந்து மற்றும் பால் மாவின் விலையை நிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார். இதன்போது கைத்தொழில்துறையினர்...

மாணவர்களுக்கான சீருடைகள் 80% விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கான 80% சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைகள் வடக்கு,...

SJB யாரும் அரசாங்கத்திற்கு செல்ல மாட்டார்கள், செல்ல அனுமதிக்கவும் மாட்டோம்

நம் நாட்டை திவாலாக்கிய இந்த ஊழல் அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினை சேர்ந்த யாரும் செல்லமாட்டார்கள், அதற்கு நான் ஒப்புதல், அனுமதி வழங்கமாட்டேன் என பிபிலேயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள்...

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர்,...

Latest news

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு -...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான...

Must read

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான...