follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்...

இளநீர் விலை சடுதியாக அதிகரிப்பு

இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில்...

இந்திய முட்டைகள் தொடர்பான சுகாதார தரச்சான்றிதழ் இன்று

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு அண்மையில் இலங்கைக்கு...

தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகள் நிறுத்தம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான...

சுகாதார தரச்சான்றிதழ் இதுவரை இல்லை – இந்திய முட்டைகள் துறைமுகத்தில்

சுகாதார தரச்சான்றிதழ் கிடைக்காமையால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் இந்திய முட்டைகளை விடுவிப்பதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக அரச பல்நோக்கு வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த முட்டைகளின் மாதிரிகள் கால்நடை...

புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகை...

புத்தாண்டை முன்னிட்டு நாளையும் பஸ்கள் சேவையில்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி...

Latest news

Must read