follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

இன்று “ஹைபிரிட்” சூரிய கிரகணம் – புதிய சந்திரன் உதயம்?

இன்று, (20) உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான “ஹைபிரிட்” சூரிய கிரகணத்தைக் கண்டுக்களிக்கலாம். சுமார் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெறவுள்ளது. பூரண...

அமெரிக்க நிறுவனத்தின் எட்டு கணக்குகள் இடைநிறுத்தம்

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ‘Onmax DT’ என்ற தனியார் நிறுவனத்தின் பணம் வைப்பிலிடப்பட்டுள்ள அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 08 கணக்குகளை ஆறு மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான...

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலை

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...

கட்சித் தலைவர்கள் இடையே திடீர் சந்திப்பு

நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (20) கூடவுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக...

கல்வியை அத்தியாவசிய சேவையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது

கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இதனை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் சாதகமாக செயல்படுவது...

‘எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம்’

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பரீட்சை விடைகளை...

ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு...

நவீனமயமாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவை

இலங்கைக்கு நவீனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவைப்பட்டாலும், சட்டத்தை நவீனமயமாக்குகிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சி, ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் தடுப்பதை அனுமதிக்காது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய...

Latest news

Must read