follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

இலங்கையில் ஜூன் 29 ஹஜ்ஜூப் பெருநாள்

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையை ஜூன் 29 ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஜூன் 19 ஆம் திகதி மாலை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ்...

பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை...

பசில் சாகரவுக்கு மஹிந்தவிடம் இருந்து அரசியல் பாடம்

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்தார். இந்த அழைப்பை பொஹட்டுவ தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் பசில்...

இன்று முதல் கடவுச்சீட்டு பெறுவோருக்கான விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...

“பசில் வலியுறுத்துவதால் மேலும் ஆறு அமைச்சுப் பதவிகள் வழங்கனும்..”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள்...

லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரி அனுமதி

லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது, ​​ஒரு லொத்தர் சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை...

தேசிய வைத்தியசாலையில் 3 கோடி ஆய்வக சோதனைகள் தனியாருக்கு

தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைகளை நிறுத்துவதன் மூலம் மாதத்திற்கு சுமார்...

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்பட வேண்டும்

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இப்பரீட்சை தற்போதைய முறைக்கு மாறாக நடத்தப்படுமா அல்லது சித்தி அல்லது சித்தியடைந்த பரீட்சையாக நடத்தப்படுமா என்பது தொடர்பில்...

Latest news

Must read