follow the truth

follow the truth

March, 31, 2025

TOP2

உலகையே உலுக்கிய செப்.11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின்...

Channel 4 காணொளியும் எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற முன்னாள் சட்டமா அதிபரின் கருத்தும்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடிப்படையாக கொண்டு சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அரசியல் மேடையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை, சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய...

அரசு நிறுவனங்களில் முறைகேடுகளைப் முறையிட தொலைபேசி எண் அறிமுகம்

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என...

மட்டக்களப்பு வடகிழக்குக் கடலில் நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும்...

இன்று முதல் காலை, மாலை வீட்டிற்கே பசும்பால்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இன்று (11) முதல் இந்த வேலைத்திட்டம்...

அரசாங்கத்தின் மீது பாரிய தாக்குதல்

2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, அமைச்சரவை அலுவலகம் உட்பட, “gov.lk” மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பாரிய மென்பொருள் தாக்குதலைத் தொடர்ந்து தரவுகளை இழந்துள்ளதாக தகவல்...

அஞ்சல் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு இணைய பரிவர்த்தனைகளையும் முன்னெடுப்பதில்லை என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் மோசடியாளர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு அஞ்சல்மா அதிபர் ஆர்.பி.குமார தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக அவர்...

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அனுமதி

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். "மருத்துவம் படிக்க தகுதியுள்ள பல குழந்தைகள்...

Latest news

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகிய இணைந்து...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்றாளர்கள்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. மேலதிக...

Must read

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார...