follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

அடுத்த ‘பொலிஸ்மா அதிபர்’ நாற்காலிக்கு 05 பெயர்கள் பரிந்துரை

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சேவை நீடிப்பில் உள்ள சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன்,...

‘ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை’

ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு உலகத் தலைவர்களிடம் பெரும் அங்கீகாரமும் மரியாதையும் இருப்பதாகவும், அதற்குக்...

கதிர்காமத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹெர மூன்றாவது நாளாக இன்று (21) வீதிகளில் இடம்பெறவுள்ளதாக பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த ஊர்வலம் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியதாக பஸ்நாயக்க நிலமேவர்ய...

மண் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

மின்சார ஊழியர்கள் இன்று கொழும்புக்கு

மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட...

பத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகள் வர்த்தமானியில்

மனித செயற்பாடுகளினால் மாசடைந்த நாடு முழுவதிலும் உள்ள 10 நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்பு சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்...

மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில்

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வீடு வழங்கப்படும் என தெரிவித்து நபர் ஒருவரிடமிருந்து 70 இலட்சம்...

Latest news

Must read