follow the truth

follow the truth

September, 22, 2024

TOP2

நடாஷா விளக்கமறியலில் : புருனோவுக்கு பிணை

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடாஷா எதிரிசூரியவுக்கு...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள் இதோ

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 02 வயது குழந்தை உயிரிழப்பு

பேராதனை போதனா சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்தினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அருஷ அஸ்மித என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த...

‘எங்கும் பண்பாடுடைய நல்லொழுக்கமுள்ள அரசுகள் இல்லை’

கலாசார அரசுகள் பற்றி டலஸ் அழகப்பெரும பேசியதாகவும், பண்பாடுடைய அரசுகள் எங்கும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று (21) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும்...

நினைவுப் பலகையில் “பெயர் இல்லை” என ஆட்டம்காட்டிய அமைச்சர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ள கம்பஹா புதிய மாவட்ட செயலக கட்டிடத்தின் நினைவுப் பலகை மற்றும் அழைப்பிதழ் காரணமாக அரசியல் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. நினைவுப் பலகை மற்றும் கட்டிட திறப்பு...

டியூஷன் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சுக்குள் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இல்லாத...

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையில் அண்மைக்காலமாக பல மோசடிகள் ஊழல்கள் மற்றும் மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

விமல் நீதிமன்றத்தில் ஆஜர்

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Latest news

Must read