follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

“தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்”

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறுவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது எனவும், தான் கல்வி அமைச்சராக இருந்த போது அந்த வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை...

இருதய சத்திர சிகிச்சைக்கும் பேராபத்து – அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமா?

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பாரிய பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதைக்காகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள்...

குருந்தி விகாரை பற்றி அம்பலப்படுத்தினால் பிரிவினைவாதிகளுக்கு பிரச்சினை

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் பரவியிருந்த சிங்கள நாகரீகம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் தொன்மைப் பொருட்கள் பிரிவினைவாதிகளுக்கு முள்ளாக மாறிவிட்டன என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அப்பாவி...

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் ஈடுபடத் தேவையில்லை எனவும் அவர் இப்போதே ஓய்வு பெற வேண்டும் எனவும் அதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ...

2048ல் டொலர் ஒன்றின் விலை ரூ.1,385 இருக்கும்..

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1,385 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை...

தேசபந்து தென்னகோன் மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி...

ஜூன் 30 விடுமுறை

ஜூன் 30ம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை ஒட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...

Latest news

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த தீர்மானத்தை...

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

Must read

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை...