திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை நகர சபையும் பட்டினமும், சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து...
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு...
மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல்...
இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கண்டி புத்தகக் கண்காட்சி 2023' செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9...
2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரானிடம்...
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இணையவழி விண்ணப்பம் மூலம் மொத்தம் 9,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன...
ப்ரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்திற்கு கல்வி அமைச்சின் மூலம் அலுவலக உதவியாளர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு ரூ.60,639,544 செலுத்தப்பட்டது தெரியவந்தது.
2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின்...
பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை வழங்கினார்.
மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக...
நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) நடைபெற்று வருகின்றன.
பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி,...
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று தமது வாக்கினை பதிவு செய்தார்.
இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை - 32%
நுவரெலியா - 32%
முல்லைத்தீவு - 25%
வவுனியா -...