follow the truth

follow the truth

September, 21, 2024

TOP2

வார இறுதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து அமைச்சரவையில் விவாதம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான பிரேரணை இன்று (26) பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் சபையில் கலந்துரையாடப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில் கடந்த...

கஞ்சா ஏற்றுமையில் எவ்வித பொருளாதார நன்மையும் இல்லை

கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள்...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60,000 மில்லியன் இலாபம்

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு...

எதிர்வரும் 30ம் திகதி பங்குச்சந்தைக்கும் விடுமுறை

எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை என அரசாங்கம் அறிவித்துள்ளமையினால், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த மத்திய வங்கியின் ஆளுநர்...

மருந்துகளின் விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு 

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...

வானிலை எச்சரிக்கை

இன்று (26) மாலை 5.30 மணி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று அமுலில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க...

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30ம் திகதி உட்பட ஜூன் 29 முதல் ஜூலை...

Latest news

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று தமது வாக்கினை பதிவு செய்தார்.  

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா - 32% முல்லைத்தீவு - 25% வவுனியா -...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை...

Must read

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...