follow the truth

follow the truth

March, 17, 2025

TOP2

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 15.09.2023 முதல் 18.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள்...

மாலை 34 ரயில்கள் சேவையில் ஈடுபடும்

புகையிரத சாரதிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பொருட்படுத்தாது இன்று (12) பிற்பகல் 34 புகையிரத பயணங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பிரதான பாதையில் 12 புகையிரத பயணங்கள்,...

SVAT இனை படிப்படியாக நீக்க அமைச்சரவை அனுமதி

ஒரு வலுவான வரித் திருப்பிச் செலுத்தும் வழிமுறை நிறுவப்படும் வரை, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) படிப்படியாக வெளியேற்றப்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது. இதன்படி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான...

கிரிக்கெட் அரசியலமைப்பு திருத்தத்தை தடுக்கும் இடைக்கால உத்தரவு

இலங்கை கிரிக்கட் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விளையாட்டு அமைச்சருக்கு இன்று (12) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த...

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

முதலீட்டை ஈர்ப்பதற்காக ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ் முதலீட்டை ஈர்ப்பதற்காக...

“தங்க சப்ரி”அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் – சஜித்

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த சம்பவத்தில் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இன்று நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும்

இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம்...

“விகாரைகளின் அபிவிருத்தி முக்கியமில்லை என்று ஒரு கருத்தோட்டம் உருவாகியுள்ளது”

விகாரைகளின் அபிவிருத்தி முக்கியமில்லை என்று ஒரு கருத்தோட்டம் உருவாகி வருவதாகவும்,விகாரைகளை மையமாக வைத்து நன்கொடையாளர்கள் மற்றும் செல்வந்தர்களின் உதவியுடன் தூபிகளை நீர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை தாம் செயல்படுத்தினாலும்,அதை விமர்சித்து சமூக வலைதளங்கள் மூலம் சேறுபூசும்...

Latest news

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கரந்தகொல்ல - 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண...

Must read

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு...