follow the truth

follow the truth

September, 20, 2024

TOP2

மற்றுமொரு நிவாரணம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் தெரிவித்துள்ளார்.இராஜினாமா பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லையென்றால் அதற்கு இன்னும்...

பதிவுக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும். பதிவை புதுப்பிப்பதற்கான...

சிகரட் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் சிகரட் ஒன்றின் விலை 25 ரூபாவால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை மீதான விவாதம் ஆரம்பம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. விவாதத்தின் நிறைவாக வாக்கெடுப்பை நடத்துவதற்கும், நேற்று (30) இடம்பெற்ற, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.

நாளை முதல் மின் கட்டணம் குறைக்கப்படுகிறது

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான மாதாந்திர...

சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணிக்கு வெற்றி

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இன்று (30) இடம்பெற்ற இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

கட்டார் எயார்வேயில் இலங்கையர்களுக்கு ஒரு வாய்ப்பு

கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை குறித்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டார் எயார்வேயில் சேர குறைந்தபட்ச வயது 21. ஆங்கிலத்தை நன்கு...

பாகிஸ்தான் மற்றும் IMF இடையே ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் பாகிஸ்தானுடன் பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதி ஜூலை மாதம் பெறப்பட...

Latest news

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...