ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
வங்கிகள்...
தாய்லாந்தில் இருந்து புதிய வகை பறவையொன்று இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இது தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கானது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 87வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதில், உயிரியல் பூங்காவில் நீண்ட...
கொழும்பு கண் வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை இழந்த அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (02) தெரிவித்தார்.
ஒரு தொகுதி...
டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி...
இலங்கையில் உள்ள மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் தாய்லாந்தால் வழங்கப்பட்ட எஞ்சிய இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து தாய்லாந்து மக்கள் அக்கறை கொண்டால், அவற்றை மீட்பதற்கு தமது அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படும் என...
உக்ரைன் போரில் இதுவரை ரஷ்ய வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த 21,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவிக்கின்றது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி கூறுகையில், கிழக்கு உக்ரைனில் கடுமையான போராளிக் குழுவான வாக்னர் ராணுவம் பெரும்...
தாய்லாந்து சென்ற முத்து ராஜா அல்லது 'சக்சுரின்' யானை வளர்ப்பாளர்களுடன் லாம்பாங் மாகாணத்தில் உள்ள யானை பராமரிப்பு மையத்திற்கு தனது பயணத்தின் போது 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை உணவுக்காக அழுததாக தாய்லாந்து ஊடகங்கள்...
OPEC+ வெட்டுக்களுக்கு மத்தியில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான சப்ளைகளை ஈடுகட்ட, உலகளாவிய பொருளாதார மற்றும் வட்டி விகித உயர்வால் எண்ணெய் விலை இன்று ஆசிய வர்த்தகத்தில் சரிந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் இன்று...
தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...