follow the truth

follow the truth

March, 17, 2025

TOP2

பிரதமர் – பசில் இடையே சந்திப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் அண்மையில் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் மற்றும் நிவாரணங்களுக்காக அதிகளவிலான ஒதுக்கீடுகளை நிதியமைச்சர் என்ற...

மார்ச் 2027க்குள் துறைமுக நகரத்திலிருந்து உணவகங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் 2027 மார்ச் மாதத்திற்குள் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும்...

வேற்று கிரக உயிர்கள் பற்றி நாசா அறிக்கை

The National Aeronautics and Space Administration அதாவது நாசா பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும்...

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் இளம் சிங்கம்

எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் (Rangpur Riders) அணிக்காக இலங்கையின் புதிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன (Matheesha Pathirana) விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு...

தலைமைகள் ஊழல் செய்தால், சட்டங்கள் திருத்தப்படுவதில் பலனில்லை

இலஞ்சம், ஊழலை ஒழிக்க எத்தனை சட்டங்கள், திருத்தங்கள், நிறுவனங்கள் இருந்தாலும், இலஞ்சம், ஊழலை தடுக்கும் அதிகாரம் ஊழல் ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் வரை, ஊழல் தடுப்பு சட்டம் மற்றொரு சட்டமாகவே ஓரிடத்தில் இருக்கும்...

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் சேனலுக்கு பேட்டியளித்த அவர்,...

“அரசியலில் தோற்றுப் போன கதை இட்டுக்கட்டப்பட்டது”

ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்திய செய்தியினை பாராளுமன்ற...

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த சுபர் 4 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 02 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்...

Latest news

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த ஆண்டு போட்டி...

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...

Must read

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில்...