கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் 2027 மார்ச் மாதத்திற்குள் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும்...
The National Aeronautics and Space Administration அதாவது நாசா பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும்...
எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் (Rangpur Riders) அணிக்காக இலங்கையின் புதிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன (Matheesha Pathirana) விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு...
இலஞ்சம், ஊழலை ஒழிக்க எத்தனை சட்டங்கள், திருத்தங்கள், நிறுவனங்கள் இருந்தாலும், இலஞ்சம், ஊழலை தடுக்கும் அதிகாரம் ஊழல் ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் வரை, ஊழல் தடுப்பு சட்டம் மற்றொரு சட்டமாகவே ஓரிடத்தில் இருக்கும்...
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் சேனலுக்கு பேட்டியளித்த அவர்,...
ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்திய செய்தியினை பாராளுமன்ற...
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த சுபர் 4 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 02 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (15) பாராளுமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
இலங்கையின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவின் முன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஆஜராகி,...
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத்...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...
அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...