இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல்...
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்ததன் பின்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் தரப்புடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று...
சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 4எம்எம்சி என்ற போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் அளவு 115 கிராம்.
இந்த போதைப்பொருள்...
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றும் இன்றும் 14,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
இதனால் 50,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நுவரெலியா, கண்டி மாவட்டம்...
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் விசாரணையில் அவ்வாறான வாயு கசிவு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான Threads இன்று (06) அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
கட்டுநாயக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வலயத்தில் (BOI) கஞ்சா வளர்ப்பு முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...