follow the truth

follow the truth

March, 14, 2025

TOP2

மின்சார சபையில் தற்போது 23,419 ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையில் தற்போது 23,419 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பணியாளர் நெறிமுறைகள் மற்றும் நிலைகள் தொடர்பான அறிக்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

புதிய பல்கலைகழகங்களை திறப்பதற்கு முன், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்த வேண்டும்

புதிதாக 10 பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முன்னர், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் பௌதீக வளங்கள் மற்றும் மனவளம் என்பன அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்வாறான அறிக்கைகள் நடைமுறைக்குரியவை...

துறைமுக நகரம் எதிர்வரும் 26 அன்று உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும்

கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரித்தானிய முன்னாள் பிரதமர்...

அடுத்த வருடம் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை

2024 ஆம் ஆண்டில் மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் திகதி...

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி...

உத்திக மீதான துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த சஜித் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல்((Yoon Suk Yeol) தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான...

ஹரக் கட்டா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவே திட்டம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா, தான் தப்பிச் செல்ல உதவிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் இற்கு ஒரு கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக...

Latest news

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை(15) காலை 8.00 மணி முதல் 8.05 வரை நடைபெற உள்ளது. உங்கள் தோட்டம்,...

பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென்று பதில்...

டெல்லி அணியின் கெப்டனாக அக்ஷர் படேல் நியமனம்

பதினெட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்ஷர் படேல் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி...

Must read

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு...

பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக நாளை...