follow the truth

follow the truth

March, 15, 2025

TOP2

“அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியாற்றியிருந்தால், இன்று ரணசிங்க பிரேமதாச இருந்திருப்பார்”

அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியினை முன்னெடுத்திருந்தால் ரணசிங்க பிரேமதாசா இன்று உயிருடன் இருந்திருப்பார் என நாடாளுமன்றஉறுப்பினர் இந்திக்க அனுருத்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; ".. இந்த பார்வையாளர் கூடத்தில் மாணவ மாணவிகள்...

இந்த நாட்டு மக்களிடம் இருந்து ஒரு நூலைக்கூட நாங்கள் திருடவில்லை

பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பும் இன்றியும் சாட்சியங்களும் இன்றி அறிக்கை விடுகின்றன என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி...

டெய்லி சிலோன் இன்று முதல் Whatsapp Channel ஊடாக

வாட்ஸ்அப் சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் டெய்லி சிலோன் தனது சேனலை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. வாசகர்கள் டெய்லி சிலோன் சேனலுக்கு இணைந்து கொள்ள https://whatsapp.com/channel/0029VaA3SChHAdNWdDwUj90v எனும் லிங்க் ஊடாக இணைந்து...

“நீங்கள் ஜனாதிபதியாகும் போது UN இற்கு செல்லுங்கள்”

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. "ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் (21) நாளையும் (22) நடைபெற உள்ளது. இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது...

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தியமைக்கப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் தனது...

ஜனாதிபதி – பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று (20) இடம்பெற்றது. இலங்கைக்கும் பொதுநலவாய...

வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய நிலைப்பாடு

மெக்சிகோ நாடாளுமன்றத்தில் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் சிறிய உடல்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த உடல்கள் போலியானவை என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்றும் மெக்சிகோ...

வேலைநிறுத்தங்களை தடைசெய்யும் சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்தில் முன்மொழிவு

மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பான பணிகளை நீண்டகாலத்திற்கு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கொழும்பு...

Latest news

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...