அடுத்த ஜனாதிபதியை நியமிப்பதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக அதிகாரத்தை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் எனவும்,...
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் அல்லது சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சதொச நிறுவனம் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சதொச நிறுவனத்தின் மறுசீரமைப்பு...
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 10ம் திகதியுடன் முடிவடைந்தது.
அதன்படி, இந்த கொடுப்பனவுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 968,000 மேன்முறையீடுகள் மற்றும் 17,500 ஆட்சேபனைகளை...
சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
அதன்படி 1 கிலோ...
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய செயற்குழு முன்னிலையில் அவர்கள்...
நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை...
இலங்கை அணி ஜிம்பாப்வே இற்கு சென்ற இரண்டு இலக்குகளும் வெற்றி பெற்றதாக இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார்.
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி...
குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல்...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...