பிரச்சினைக்கு வழிவகுத்த காண்டாக்ட் லென்ஸ் கொள்முதல் ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சகம் முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்தான சந்தேகம் நிலவுவதும் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) நாடாளுமன்றில் கருத்துத்...
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நேற்று(21)இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு...
செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான...
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது.
போலந்து நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்தே போலந்து உக்ரைனை ஆதரித்தது.
அமெரிக்கா உள்ளிட்ட...
இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி...
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆண்டு போட்டி...
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...