தற்போது பல நாடுகளில் பரவி வரும் "நிபா" வைரஸ் குறிப்பாக பழங்களை உண்ணும் வௌவால்களில் அதிகம் காணப்படுவதால், விலங்குகளின் பற்களால் பாதிக்கப்பட்ட பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என தொற்றுநோயியல் துறை மக்களுக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 31 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமையும், 700 அதிகாரிகள் வெளிநாடு...
பிரச்சினைக்கு வழிவகுத்த காண்டாக்ட் லென்ஸ் கொள்முதல் ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சகம் முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்தான சந்தேகம் நிலவுவதும் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) நாடாளுமன்றில் கருத்துத்...
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நேற்று(21)இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு...
செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான...
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது.
போலந்து நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்தே போலந்து உக்ரைனை ஆதரித்தது.
அமெரிக்கா உள்ளிட்ட...
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க...
“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின்...
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (15)...