follow the truth

follow the truth

September, 20, 2024

TOP2

இந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு மயக்க மருந்து ஊசிகள்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியில் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12)...

குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து

2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி...

ONMAX DT இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் இருந்த 80 கோடி குறித்து விசாரணை

பிரமிட் திட்டங்களை இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ONMAX DT (PVT) LTD இன் இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் 80 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (12)...

சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு வழக்குகள் 2 இலட்சத்தினை தாண்டியது

இலங்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும்...

டிஜிட்டல் சேவை வரி குறித்து IMF விளக்கம்

தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி விதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியம், தனியார் துறைக்கான...

அடுத்த ஆண்டு முதல் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

பொதுத் தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட...

காதலிக்கு ஹெரோயின் கொடுத்து பலாத்காரம்

இருபது வயதுடைய காதலியிக்கு காதலன் என்று கூறும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பாவிக்க பயிற்சித்துள்ளார். யுவதியின் தாயார் யுவதியுடன் வெலிப்பன்ன பொலிஸில் வந்து முறைப்பாடு செய்துள்ளார். பல மாதங்களாக இந்த...

Latest news

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணிகள் இன்று (20) பெயரிடப்பட்டன. இந்த ஆண்டுக்கான...

Must read

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...