follow the truth

follow the truth

September, 20, 2024

TOP2

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை திறப்பு

அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் வடமாகாண பாதையில் புதிதாக புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 100 கி.மீ....

காத்தான்குடி அப்துர் ரவூப் இற்கு வழங்கப்பட்ட பத்வா குறித்து ஜனாதிபதி கேள்வி

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு மற்றும் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த...

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும்...

வரி அதிகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் 06 பேர் பலி

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கென்யாவின் நைரோபி உட்பட அங்குள்ள முக்கியமான நகரங்களில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. சில இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 க்கும் அதிகமான உயிரிழப்புகள்...

அரிசி இறக்குமதிக்கு இந்தியா தடை?

அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பல வகை அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா...

இரண்டு மாதங்களில் கல்வித்துறையின் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும்

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கல்வித்துறையின் ஒவ்வொரு சேவையிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வழக்குகள் சுமுகமாக முடிந்து, முன்னதாக நடைபெறவிருந்த பட்டதாரி...

ChatGPTக்கு போட்டியாகும் எலோன் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளார். xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார். தற்போது விரிவடைந்து வரும் ChatGPTக்கு...

தம்புள்ளை பேரூந்தில் துருக்கி யுவதி மீது துஷ்பிரயோகம்

இந்நாட்டில் தங்கியிருந்த துருக்கிய யுவதி மீது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும்...

Latest news

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...

Must read

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...