இந்நாட்டு இளைஞர்களிடையே "இ-சிகரெட்டுகள்" போன்ற அதிக அடிமையாக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பெருக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதில் உள்ள நிகோடின் என்ற போதைப்பொருள் சக்தி...
கண்டி வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடி பரிதாபகரமாக தனது உயிரை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
52...
தற்போது ரயில் சீசன் டிக்கெட்டுகளை இரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில்வே துறையை ஒரு ஆணையமாக மாற்றவும், தற்போது வழங்கப்படும் ரயில் சீசன் டிக்கெட்டுகளை இரத்து செய்யவும் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக...
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால்...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (26) ஜேர்மனிக்கு செல்லவுள்ளார்.
பேர்லின் குளோபல் உரையாடலுக்குச் செல்லும் ஜனாதிபதி, மாநாட்டிலும் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் மூலம் நாட்டுக்கு சாதகமான பல நன்மைகள் கிடைத்துள்ளதாக காலநிலை...
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கணினி தரவுகளைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன...
இலங்கை ரக்பி நிலைக்குழுவை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது கடன் தவணையை வழங்குவது தொடர்பான...
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆண்டு போட்டி...
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...