follow the truth

follow the truth

March, 16, 2025

TOP2

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ‘இ- சிகரெட்’

இந்நாட்டு இளைஞர்களிடையே "இ-சிகரெட்டுகள்" போன்ற அதிக அடிமையாக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பெருக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் உள்ள நிகோடின் என்ற போதைப்பொருள் சக்தி...

பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி தனது உயிரை இழந்த கண்டி வைத்தியர்

கண்டி வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடி பரிதாபகரமாக தனது உயிரை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 52...

புகையிரத சீசன் பயணச்சீட்டுக்கள் இரத்து செய்யப்படுமா?

தற்போது ரயில் சீசன் டிக்கெட்டுகளை இரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே துறையை ஒரு ஆணையமாக மாற்றவும், தற்போது வழங்கப்படும் ரயில் சீசன் டிக்கெட்டுகளை இரத்து செய்யவும் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக...

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால்...

ஜனாதிபதி இன்று ஜேர்மனிக்கு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (26) ஜேர்மனிக்கு செல்லவுள்ளார். பேர்லின் குளோபல் உரையாடலுக்குச் செல்லும் ஜனாதிபதி, மாநாட்டிலும் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் மூலம் நாட்டுக்கு சாதகமான பல நன்மைகள் கிடைத்துள்ளதாக காலநிலை...

பூமியில் உயிர்கள் அழிந்து வருவதாக ஆய்வு

இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கணினி தரவுகளைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன...

ரக்பி நிலைக்குழு இரத்து – அமைச்சரிடமிருந்து வர்த்தமானி

இலங்கை ரக்பி நிலைக்குழுவை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது கடன் தவணையை வழங்குவது தொடர்பான...

Latest news

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கரந்தகொல்ல - 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண...

Must read

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில்...

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு...