follow the truth

follow the truth

March, 17, 2025

TOP2

அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிக்க விசேட பிரிவு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...

ஒரு மில்லியனை கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. ஓமன் எயார்லைன் விமானம் மூலம் இந்நாட்டுக்கு வந்த ரஷ்ய தம்பதியொருவர் வருகை தந்தமையே சுற்றுலாப் பயணிகளின் வருகையை தொடர்ந்து ஒரு...

2023ல் நாட்டில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 06 புத்தள மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும்...

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் மற்றுமொரு சீன நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா...

புதிய தீர்மானத்துடன் களமிறங்கும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து Nissan கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு...

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர்...

தென் மாகாண சாரதிகளுக்கான அறிவித்தல்

தென் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமையை...

டீசல் கப்பல்கள் 4 இனைக் கொள்வனவு செய்ய அனுமதி

அடுத்த 4 மாதங்களுக்கு 4 டீசல் கப்பல்களை வாங்குவதற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 2024 நவம்பர் 1 முதல் பெப்ரவரி 29 வரையான காலப்பகுதிக்கு 4 டீசல்...

Latest news

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த ஆண்டு போட்டி...

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர்...

Must read

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில்...