follow the truth

follow the truth

March, 17, 2025

TOP2

“‌SPA” புதிய விதிமுறைகளை உள்ளடக்க நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் அதாவது SPA மையங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த தனது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலின்...

நாடளாவிய ரீதியாக உள்ள பாடசாலைகளில் ஒக்டோபரில் விசேட வேலைத்திட்டம்

ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் 02...

எதிர்காலத்தில் கல்வி அலுவலக முகாமைத்துவ சேவையொன்றை நிறுவ நடவடிக்கை

மாகாண, பிராந்திய, பிரதேச மற்றும் பாடசாலை மட்டங்களில் நியமிக்கப்பட்ட தரவு அதிகாரிகளுக்கு, தேசிய மட்டத்தில் தரவு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

ரயில் தடம் புரண்டது – கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை

கரையோரப் புகையிரதத்தின் கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து புறப்படும் பயணிகள் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப்...

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு...

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பு

இன்று (27) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

போர்ட்சிட்டி பெயரை மாற்ற புதிய விதிகள்

துறைமுக நகரை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன்...

மற்றொரு பெரிய வேலைநிறுத்தம் பற்றிய எச்சரிக்கை

அரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ்...

Latest news

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த ஆண்டு போட்டி...

Must read

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...